Categories
journalist Uncategorized

பொன்னேரி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

செப்டம்பர் மாதம் 03 அன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் MA. BL, MLA அவர்களின் முயற்சியில் உங்கள் தொகுதியின் முதல்வர்  திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொன்னேரி வட்டாச்சியார் அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.

Design a site like this with WordPress.com
Get started