
08-10-2021 அன்று ,திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் நடைபெற்றது

இந்தியாவின் அன்பு மகள் “திருமதி.பிரியங்கா காந்தி” அவர்களை பாஜகவின் காட்டுமிராண்டி அரசு அயோக்கியத்தனமாக, அத்துமீறி கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர், டாக்டர்.K.ஜெயக்குமார் எம்.பி., அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி, மாநில செயலாளர் திரு. துரைசந்திரசேகர் MA.,B.L., MLA., அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில்,
திரு.T.L.சதாசிவலிங்கம், MA.B.L.,மாநில து.தலைவர்
திரு.D.ரமேஷ் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
மற்றும் திரு.A.G.சிதம்பரம் MA.B.L., திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

